நவராத்ரி பாடல்கள்-௩
பல்லவி
சூல்கொண்டு சிம்மத்தில் அமர்ந்தாயே
சூழ்கின்ற தீவினைகள் களைந்தாயே
அனு பல்லவி
சேல்விழி சூரிய சந்திரனாய் -தாரை
சேனைகள் சூழ்ந்திட சமர்புந்தாய்
சரணம்
மாலவன் சோதரியே மாதங்கியே
மாலினி சூளிய் வாரகியே -நின்
பாலன்ன மேனியின் ஒளியாலே
பாரினை பாலனம் செய்பவளே சூழ்)
No comments:
Post a Comment